Wednesday, December 22, 2010

இறையனார் மறைவு - கலைஞரின் இறுதி மரியாதை



கலைஞர் அவர்களின் இறுதி மரியாதை

பெரியார் பேருரையாளர் இறையனாரின் மறைவு செய்தி கேட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தி, அவரது மகன் இசையின்பன் மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.(இடம். பெரியார் திடல் - நாள். 12.08.2005)


தொல்.திருமாவளவன் அவர்களின் இறுதி மரியாதை

பெரியார் பேருரையாளர் இறையனாரின் மறைவு செய்தி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல் திருமாவளவன் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.(இடம். பெரியார் திடல் - நாள். 12.08.2005),

இறுதி ஊர்வலம்





இறையனார் இயற்கை எய்திய போது, தமிழர் தலைவர் அவர்களின்  புதல்வர்  திரு. அன்பு ராஜ் அவர்கள், (தலைமை நிலையச் செயலாளர் ) அவரது இணையருடன்  இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

அவரது உடல் 13.08.2005 அனறு மாலை 4 மணியளவில், பெரியார் திடலில் இருந்து ஊர்வலமாக, ஓட்டேரி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, எவ்வித சடங்குகளும் இன்றி எரியூட்டப்பட்டது. 





No comments:

Post a Comment