என் அரிய தங்கத்தை, என் அங்கத்தை இழந்தேனே!
=============================================================
இயற்கையின் அழைப்பை ஏற்றார் இறையன்
விலைபேச முடியாத இமய மென்றே
விழாவெடுத்தோம் புகழ்ந்துரைத்தோம் இன்றோ நீங்கள்
நிலையாமை நிலைத்ததென்ற குறட் கருத்தை
நினைவூட்டிக் கண்மூடித் துயில்கின் றீரோ
இறையனாரே, மறைந்தீரா ?
டாக்டர். பி. ஜெகதீசன், ( முன்னாள் துணைவேந்தர் )
அணிந்துரை எழுதும் பணி இவ்வளவு கடினமானதாய் இருக்கும் என்று இதுநாள்வரை நான் நினைத்ததில்லை. தான் கண்டுணர்ந்த வரலாற்றைக் கற்றறிந்த ...
=============================================================
வாதங்கள் தொடங்கின. பட்டாசு வெடிக்காத குறைதான். பொதுவுடமைத் தோழர்கள் வைத்த வலிமையான கருத்துக்களை மறுத்து எங்கள் அணியின் வாதத்தைத் தொடங்கினார் பேராசிரியர் இறையன் அவர்கள்.அவரது ஒவ்வொரு கருத்தும் கைதட்டலை எழுப்பியது. ஆதரவுக் குரல்களும் எழுந்தன.
- தமிழர் தலைவர் கி. வீரமணி
=============================================================
தமிழர் தலைவர் கி.வீரமணி பார்வையில்...
நம்முடைய பேராசிரியர் பெரியார் பேருரையாளர் அ.இறையனார் அவர்கள் ஒரு பெரிய ஆய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக நூலாக வெளிவந்திருக்கிறது.
”இதழாளர் பெரியார்” என்ற நூல் ரொம்ப அற்புதமான நூல். இந்த நூலில் தேன்கூட்டிலிருந்து தேனை எடுத்து வந்து திரட்டித் தருவது போல அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். நம் நூலகத்தில் இந்த நூல் இருக்கிறது.
=============================================================
இரங்கல் அல்ல, உறுதி ஏற்பு
தெறித்து விழும் சொற்கள்
எரித்து விடும் ஆரியத்தை
பறித்து விடலாம் இயற்கை
உம்மை எம்மிடமிருந்து - ஆனால்,
அரித்து விடவா முடியும அவைகளால் உம் கருத்தை
எரித்து விடும் ஆரியத்தை
பறித்து விடலாம் இயற்கை
உம்மை எம்மிடமிருந்து - ஆனால்,
அரித்து விடவா முடியும அவைகளால் உம் கருத்தை
=============================================================
இயற்கையின் அழைப்பை ஏற்றார் இறையன்
விழாவெடுத்தோம் புகழ்ந்துரைத்தோம் இன்றோ நீங்கள்
நிலையாமை நிலைத்ததென்ற குறட் கருத்தை
நினைவூட்டிக் கண்மூடித் துயில்கின் றீரோ
=============================================================
இறையனாரே, மறைந்தீரா ?
இறையனாரே மறைந்தீரா? மறைந்தீர் என்னும்
இச்செய்தி, பொய்யாகிப் போய் விடாதா?
இறுதியாய் நேற்றும்மைப் பார்த்த போது,
எள்ளளவும் அய்யமின்றித் திரும்பி னேனே
பவள விழா - பாமாலை
பெரியார்பே ருரையாளர் இறையன், மேடைப்
பேச்சருவி, கோடையிடி, கொள்கைத் தென்றல்
அரியதிறன் கொண்டிருக்கும் ஆற்றல் கோமான்
ஆற்றொழுக்கில் ஆறுகளை வென்ற வீரர்
=============================================================
பவள விழா - சிறப்புரை
தமிழர் வாழ்வில், வரலாற்றில் ஒப்புயர்வற்ற சிறப்பிற்கும், பின்பற்றுதலுக்கும் உரியவரான தந்தை பெரியாரின் இயக்கம்,
டாக்டர். பி. ஜெகதீசன், ( முன்னாள் துணைவேந்தர் )
பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சிராப்பள்ளி.
மேலும்...
=============================================================
புகழ் உரை - வழக்கறிஞர் அ. அருள்மொழி
மேலும்...
=============================================================
வாதங்கள் தொடங்கின. பட்டாசு வெடிக்காத குறைதான். பொதுவுடமைத் தோழர்கள் வைத்த வலிமையான கருத்துக்களை மறுத்து எங்கள் அணியின் வாதத்தைத் தொடங்கினார் பேராசிரியர் இறையன் அவர்கள்.அவரது ஒவ்வொரு கருத்தும் கைதட்டலை எழுப்பியது. ஆதரவுக் குரல்களும் எழுந்தன.